Aan Devadhai India All Banner
Alaya All Banner
Kayamkulam Kochunni All Banner

தமிழகம்:உயர்நீதிமன்றங்களுக்கு நாளை முதல் 21-ம் தேதி வரை விடுமுறை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 12, 2018 02:33 PM
Madras and Madurai HighCourts will be off till the date October 21st

வரும் தசரா, நவராத்திரி பண்டிகைகளையொட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் அக்டோபர் 13 முதல் 21 வரை பதிவாளர் குமரப்பன் விடுமுறை அறிவித்துள்ளார்.

 

மேலும் விடுமுறை கால அவசர வழக்குகளை விசாரிப்பதற்காகவே, அக்டோபர் 16-ல் தனியாக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் இதற்கிடையே வரும் அவசர வழக்குகளுக்கான மனுவை அக்டோபர் 15-ல் பகல் 1.30 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த அவசர வழக்குகளை சென்னையில் 4 நீதிபதிகள், மதுரையில் 3 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : #MADRASHIGHCOURT #MADURAIBRANCHHIGHCOURT