All
Looks like you've blocked notifications!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

 

ரஜினியின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விவேக்கும் தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

 

இதுகுறித்து அவர், "ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்!இவை உண்மையாக இருந்தது. இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம்.மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!'' என தெரிவித்துள்ளார்.

 

BY MANJULA | MAR 6, 2018 3:18 PM #RAJINIKANTH #VIVEK #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People