All
Looks like you've blocked notifications!

பாராளுமன்ற வளாகத்தில், அதிமுக மற்றும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி  போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

"உணர்வின் அடிப்படையில் அதிமுக, திமுக எம்.பி-க்கள் இணைந்து காவிரி விவகாரத்திற்காக போராட்டம் நடத்தினோம்", என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

 

ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | MAR 6, 2018 1:17 PM #CAUVERYMANAGEMENTBOARD #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People