All
Looks like you've blocked notifications!

நேற்று, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த  நடிகைக்கான விருது, பிரான்சஸ் மெக்டார்மண்ட்-க்கு வழங்கப்பட்டது.

 

இந்நிலையில், ஆஸ்கர் பரிசளிப்பு விழாவிற்கு பின்பு நடைபெற்ற விருந்தின்போது மெக்டார்மண்ட் உடைய ஆஸ்கர் விருது திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

இதனைத் தொடர்ந்து, ஆஸ்கர் விருதைத் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட டெர்ரி பிரையண்ட் (47) என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சமீபத்திய தகவலின்படி, திருடப்பட்ட ஆஸ்கர் விருது மீண்டும் பிரான்சஸ் மெக்டார்மண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

BY SATHEESH | MAR 6, 2018 11:54 AM #OSCAR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People