All
Looks like you've blocked notifications!

இலங்கையில் 10 நாட்களுக்கு, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இஸ்லாமியர்களின் கடைகள் எரிக்கப்பட்டதால் இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும், கண்டி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏற்பட்டிருப்பதையடுத்து 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

கண்டி, திகன பகுதிகளில் சிங்கள-இஸ்லாமிய இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, மேலும் வன்முறை பரவாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

BY MANJULA | MAR 6, 2018 1:44 PM #SRILANKAEMERGENCY #SRILANKA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People