All
Looks like you've blocked notifications!

தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது, காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

 

ஏற்கனவே 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கவுண்டம்பாடியைச் சேர்ந்த கண்ணன் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People