All
Looks like you've blocked notifications!

இன்று, சட்டப்பேரவையில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

 

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபாநாயகர் ப.தனபால் தலைமையில், பட்ஜெட் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது தொடர்பாக விவாதிக்க, ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெரும்பான்மை இல்லாததால் பழனிச்சாமி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய கூடாது, என்பதை வலியுறுத்தி   எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People