All
Looks like you've blocked notifications!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சக மாணவர்கள் இரண்டு பேர் தனது ஹால் டிக்கெட்டை கிழித்ததால், மனமுடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தமிழரசி தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஹால் டிக்கெட்டை கிழித்த மாணவர்களில் ஒருவரான பசுபதியை காதலிக்க வற்புறுத்திய அந்த இரண்டு மாணவர்களும், தமிழரசியின் கையில் இருந்த பேப்பர்களை கிழித்தபோது ஹால் டிக்கெட்டும் கிழிந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மனமுடைந்த தமிழரசி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | MAR 14, 2018 4:02 PM #SUICIDE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People