All
Looks like you've blocked notifications!

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களுக்கும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  குறித்து தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜெயக்குமார், தான் ஒரு பகுதி நேர அரசியல்வாதி எனக் கூறும் நடிகர் ரஜினிகாந்த் முதலில் அரசியலில் ஊழியர் ஆன பின், தலைவர் ஆகலாம் என விமர்சனம் செய்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், "செயல் தலைவர் ஸ்டாலின் முதலில் செஞ்சி கோட்டை ஏறட்டும், அதன் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஏறுவது  குறித்து சிந்திக்கலாம்" என தெரிவித்தார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People