All
Looks like you've blocked notifications!

நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தன் அனுமதியின்றி தன்னை கமலஹாசனுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

இந்த குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

 

அதில், "உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது.உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம்" என, தெரிவித்துள்ளனர்.

 

மேலும், தமிழிசை தன் இணையதளத்தில் இருந்து அவருடைய விபரங்களை கொடுத்ததற்கான ஆதாரம் எனக் கூறி ஒரு ஆவணத்தையும் பதிவேற்றியுள்ளனர்.

 


 

 


 

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People