All
Looks like you've blocked notifications!

சிபிஎஸ்இ பன்னிரெண்டாவது வகுப்பிற்கான கணக்கு பதிவியல் வினாத்தாள் வெளியானதாக தகவல்கள் வெளியாகின.

 

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வினாத்தாள் வெளியானதை உறுதி செய்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

 

அதில், "சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பின் கணக்கு பதிவியல் வினாத்தாள் வெளியானதாக எனக்கு புகார்கள் வந்தன. இது குறித்து சிபிஎஸ்இ கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி புகார் பதிவு செய்யப்படும்.

 

சிபிஎஸ்இயின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | MAR 15, 2018 3:00 PM #EXAM #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People