All
Looks like you've blocked notifications!

'பரி'யில் தனது மனைவி அனுஷ்காவின் நடிப்பைப் பார்த்து தான் பயந்து விட்டதாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, "நேற்றிரவு பரி திரைப்படத்தில், எனது மனைவியின் மிகச்சிறந்த நடிப்பைப் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப்பின் நான் பார்த்த சிறந்த திரைப்படம் இது. 

 

படம் பார்க்கும்போது பயமாக இருந்தது ஆனால், உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் அனுஷ்கா,'' என பாராட்டியிருக்கிறார்.

BY MANJULA | MAR 2, 2018 12:04 PM #VIRATKOHLI #ANUSHKASHARMA #PARI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People