All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு உறவினர் திருமணத்திற்காக சென்றிருந்தபோது அவர்  தங்கியிருந்த விடுதியில்  உயிரிழந்தார்.

 

அவரது உடலை மும்பை எடுத்து வருவதற்கான பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், ஸ்ரீதேவி உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும், அவருக்கு யாராவது வற்புறுத்தி மது கொடுத்திருக்கலாம் என்றும் தான் சந்தேகிப்பதாக பாஜக எம்.பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

 

மேலும் குளியலறை தொட்டியில் யாரும் விழுந்து இறந்து விட முடியாது என்றும், வெளிநபர் யாரவது அவரை அழுத்தி சுவாசத்தை நிறுத்தினால் மட்டுமே மரணம் சாத்தியம் என்றும் அவர் சந்தேகித்துள்ளார்.

BY SATHEESH | FEB 27, 2018 3:25 PM #SRIDEVI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People