All
Looks like you've blocked notifications!

ஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்து வருவதற்கு, துபாய் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

 

இந்த நிலையில், ஸ்ரீதேவி மரண வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக துபாய் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர்தான் ஸ்ரீதேவி உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 ஸ்ரீதேவி மரண வழக்கில் எந்தவிதமான பாதகமும் இல்லை என, வழக்கை முடித்து வைத்தததாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People