All
Looks like you've blocked notifications!

கடந்த சனிக்கிழமையன்று நடிகை கௌதமி தன் டுவிட்டர் பக்கத்தில், தசாவதாரம், விஸ்வரூபம் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கான சம்பளத்தொகையை கமலஹாசன் வழங்கவில்லை என பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமலஹாசன், கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் தன் கம்பெனியில் இருக்கும் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

 

மேலும், தமிழகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக படிப்பதுபோல, பிற மாநிலத்திலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

BY SATHEESH | FEB 27, 2018 4:25 PM #KAMALHAASAN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People