All
Looks like you've blocked notifications!

நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இழப்பீடு நிதி அறிவித்துள்ளார்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1  லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People