All
Looks like you've blocked notifications!

நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி சுமார் 9  பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிஷா என்ற பெண் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

 

தற்போது மருத்துவமனையில் உயிரிழந்த பெண், சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா  என தெரிய வந்துள்ளது.

 

மேலும் 8 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People