All
Looks like you've blocked notifications!

அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் அவரது ஆதரவுப் படைகள் சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 

இந்த, கொடூர தாக்குதலில் குழந்தைகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர், இந்த ஒரு வார காலத்திற்குள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

சிரியாவைச் சேர்ந்த முகம்மது நஜீம் என்ற 15 வயது சிறுவன், சிரியாவில் நடைபெற்று வரும் இந்த தாக்குதல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

 

அதில், "எங்களது ரத்தம் தோய்ந்த புகைப்படங்கள் உங்களை சலிப்படையச் செய்து விட்டன, என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், நாங்கள் உங்களிடம் தொடர்ந்து முறையீடு செய்வோம். மிகவும் தாமதமாகும் முன் எங்களைக் காப்பாற்றுங்கள்,'' என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

BY MANJULA | MAR 2, 2018 1:27 PM #SYRIA #SYRIASTRIKE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People