All
Looks like you've blocked notifications!

நடைபெற்று முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

 

இந்த நிலையில், அணி பயிற்சியாளர்  டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும், உதவி பயிற்சியாளர் உள்ளிட்ட பிற ஊழியர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

ஆனால் தனக்கு பரிசுத்தொகையாக ரூ.50 லட்சம் அளித்த பிசிசிஐ அணி வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு குறைவாக பரிசுத்தொகை அறிவித்துள்ளது, தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 6, 2018 1:51 PM #RAHULDRAVID #BCCI #ராகுல்டிராவிட் #பிசிசிஐ #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People