All
Looks like you've blocked notifications!

நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணமொன்றில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் அதே பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் குரூஸ் (19) என்பதும், அவர் தவறான நடத்தை காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் டிரம்ப் தனது ஆழ்ந்த இரங்கல்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | FEB 15, 2018 11:17 AM #GUNFIRE #படுகொலை #துப்பாக்கிச்சூடு #TRUMP #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People