All
Looks like you've blocked notifications!

சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினியை (6) வன்புணர்வு செய்து எரித்துக் கொன்று கைதான தஸ்வந்த் (24), ஜாமீனில் வெளிவந்து பின் தன்னுடைய தாயையும் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

 

கடந்த வருடம் தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு மகளிர்  நீதிமன்றத்தில் விடுமுறை தினம் பாராமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

 

30 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு  வரும் 19 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BY SATHEESH | FEB 14, 2018 5:22 PM #JUSTICEFORHASINI #VERDICT #தீர்ப்புநாள் #ஹாசினி #HASINI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People