All
Looks like you've blocked notifications!

உத்தர பிரதேசத்தில் உள்ள பர்ரா என்ற இடத்தில் நடந்த திருமணவிழாவில்,  மணப்பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரால் திருமண விழாவே போர்க்களமானது.

 

'செல்பி' எடுக்க மணப்பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்பட்ட கைகலப்பில்  மணமக்களுக்கும் அடி விழுந்ததாகத் தெரிகிறது.

 

வாலிபரின் செல்பி மோகத்தால் ஏற்பட்ட இந்த விபரீதம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

BY SATHEESH | FEB 15, 2018 12:41 PM #SELFI #SELFIADDICTION #FIGHT #செல்பி #INDIA #இந்தியா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People