All
Looks like you've blocked notifications!

தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது, காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

 

ஏற்கனவே 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அதுல்ய மிஸ்ராவை, விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People