All
Looks like you've blocked notifications!

ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை தொடா்ந்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில், குடிநீா் பாட்டிலில் வெடிகுண்டு இருப்பதாக  தங்களுக்கு  தகவல் வந்ததாக ஐதராபாத் விமான நிலைய அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

 

இதனையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்து வரும் போலீசார், அனைத்து விமானங்களையும் பாதுகாப்பாக தரையிறங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People