All
Looks like you've blocked notifications!

மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மணமகனின் தாடியின் காரணமாக திருமணம் கைவிடப்படும் நிலைமை வரை சென்று, பின்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

 

மணமகன் மங்கள் சௌகானின் தாடியால் அதிருப்தி அடைந்த மணமகள் ருபாலியின் வீட்டார், ருபாலியை  திருமணம் செய்ய அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

 

குழப்பம் ஏற்பட்டதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் பேசியதையடுத்து, மணமகன் தாடியை ஷேவ் செய்துவிட, திருமணம் இனிதே நடைபெற்றது.

BY SATHEESH | MAR 16, 2018 9:54 AM #MADHYA PRADESH #MARRIAGE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People