All
Looks like you've blocked notifications!

மும்பையைச் சேர்ந்த வாலிபர், தன்னிடம் ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்திய நண்பனை 54 முறை குத்தி கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து கைது செய்யப்பட்ட வாலிபர் முகமது அமீர் அப்துல் வாகித் (21), தன்னுடைய நண்பன் ஆலம் ஷேக் (18)   ஆங்கிலம் பேச தெரியாத தன்னிடம், தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதனால் தான் கோபமடைந்ததாகவும், சரியான தருணம் பார்த்து ஆலம் ஷேக்கை கழுத்திலும், தொடர்ந்து 54 முறை கத்தியால் குத்தியதாக அப்துல் வாகித் போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

BY SATHEESH | MAR 23, 2018 6:36 PM #MURDER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People