All
Looks like you've blocked notifications!

ஐபிஎல் 2018 டி-20 போட்டித் தொடர், வரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. 2 ஆண்டுகள் தடைக்குப் பின், சென்னை அணி மீண்டும் இந்த ஐபிஎல்-லில் விளையாடவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

இந்த நிலையில் சென்னை அணிக்காக விளையாடவிருக்கும் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் , " நான் வந்துட்டேன்னு சொல்லு தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.

 

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல சென்னை அணிக்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது" தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!,'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 


 

BY SATHEESH | MAR 23, 2018 12:51 PM #CHENNAISUPERKINGS #MSDHONI #HARBHAJANSINGH #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People