All
Looks like you've blocked notifications!

கடந்த 11-ம் தேதி, குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றவர்கள் எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர்.

 

தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி (26) என்பவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

 

சாய் வசுமதி-யின் மரணத்தைத் தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்துள்ளது.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People