All
Looks like you've blocked notifications!

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் இந்தியத் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த நிலையில், நடைமுறை பரிசோதனைகள் காரணமாக நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டுவருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும், துபாய் அரசு வழக்கறிஞர் ஒப்புதல் அளிக்காததால் ஸ்ரீதேவியின் உடல் இன்றிரவு மும்பை வருவது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது.

 

இதனால், நாளை அவரது உடல் தனி விமானத்தில் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | FEB 26, 2018 10:02 PM #SRIDEVI #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People