All
Looks like you've blocked notifications!

2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக் கோப்பைத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

 

போட்டியின் போது ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக ரஷீத் கான் அறிவிக்கப்பட்டார்.

 

இதன் மூலம் இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவர் என்ற பெருமை, 19 வயது 165 நாள்கள் வயதுடைய ரஷீத் கானுக்குக் கிடைத்துள்ளது.

BY MANJULA | MAR 5, 2018 2:56 PM #RASHIDKHAN #CRICKET #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People