All
Looks like you've blocked notifications!

நடிகை சன்னி லியோன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து இருந்தார்.

 

இந்த நிலையில், சன்னி லியோன்-டேனியல் வேபர் தம்பதி தற்போது வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த குழந்தைகளுக்கு அஷர்-நோவா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து சன்னி தனது டுவிட்டர் பக்கத்தில், "வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என சில ஆண்டுகளுக்கு முன் நானும், டேனியலும் முடிவு செய்திருந்தோம். தற்போது அது முழுமையடைந்துள்ளது,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

BY MANJULA | MAR 5, 2018 2:25 PM #SUNNYLEONE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People