All
Looks like you've blocked notifications!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டமொன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.

 

பரப்புரை கூட்டத்துக்குப்பின் கல்மலா என்ற கிராமம் வழியாக சென்ற ராகுல்காந்தி அங்கிருந்த தெருவோரக்கடையில் அமர்ந்து தேநீர்- பஜ்ஜி சாப்பிட்டார்.அவருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பிற காங்கிரஸ் தலைவர்களும் அமர்ந்து தேநீர்-பஜ்ஜி சாப்பிட்டனர்.   

 

தெருவோரக்கடையில் அமர்ந்து ராகுல்காந்தி பஜ்ஜி சாப்பிட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | FEB 13, 2018 1:58 PM #RAHULGANDHI #CONGRESS #ராகுல்காந்தி #காங்கிரஸ் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People