All
Looks like you've blocked notifications!

போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். கடந்த 6-ம் தேதி சென்னை பூந்தமல்லி அருகே, ரவுடி பினு அரிவாளால் கேக் வெட்டி  சக ரவுடிகளுடன் பிறந்தநாள் கொண்டாடினார்.

 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளைக் கைது செய்தனர்.

 

ஆனால் பிறந்தநாள் கொண்டாடிய பினு போலீஸ் வருவதை அறிந்து தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய பினு மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ரவுடி பினு இன்று சரணடைந்துள்ளார்.

BY MANJULA | FEB 13, 2018 11:03 AM #ROWDYBINU #BIRTHDAYPARTY #ரவுடிபினு #பிறந்தநாள்கொண்டாட்டம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People