All
Looks like you've blocked notifications!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களைத் தொடர்ந்து, 3-வது முறையாக விஜய் சேதுபதி-அருண் குமார் கூட்டணி இணையப் போவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

அதன்படி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

 

ஒருவேளை விஜய் சேதுபதியின் கால்ஷீட்டில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால், முதல் கட்ட படப்பிடிப்பை தமிழ்நாட்டில் முடித்து விட்டு அடுத்த கட்ட படப்படிப்பை மலேசியாவில் தொடர படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

BY MANJULA | FEB 13, 2018 10:42 AM #VIJAYSETHUPATHI #விஜய்சேதுபதி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People