All
Looks like you've blocked notifications!

தன் அனுமதியின்றி தன்னை கமலஹாசனுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழிசை, "நான் நாம் ஆனோம் . இன்றிலிருந்து எனது கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள்" என்று தன்னுடைய இ-மெயில் முகவரிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து செய்தி வந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

 

மேலும் தனக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் எண் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கையில் கிடைக்கும் இ-மெயில் எல்லாவற்றையும் உறுப்பினராகச் சேர்க்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

BY SATHEESH | MAR 13, 2018 4:40 PM #KAMALHAASAN #MAKKALNEEDHIMAIAM #TAMILISAISOUNDARARAJAN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People