All
Looks like you've blocked notifications!

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த மீனவர் ராபர்ட் பெர்லார்மின் என்பவர் ரூ.1 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி, சிறுமியை திருட்டுத்தனமாக 2-வது திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டனர். மேலும், விலைக்கு வாங்கி சிறுமியை 2-வது திருமணம் செய்த மீனவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

BY MANJULA | FEB 12, 2018 5:46 PM #MARRIAGE #FISHERMAN #திருமணம் #மீனவர் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People