All
Looks like you've blocked notifications!

பொலிவியா நாட்டில் உள்ள 10 வயதாகும் தவளை ஒன்றுக்கு பெண் தேடும் படலத்துக்காக, அந்த நாட்டு அரசு சுமார் 15,000 மில்லியன் டாலர்களை நிதியாகத் திரட்டியுள்ளது.

 

'ரோமியோ' என பெயரிடப்பட்டுள்ள இந்த 'சேவென்காஸ்' வகை தவளைதான் அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என கருதப்படுகிறது. இதனால், இந்தத் தவளையை வைத்து இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற பெண் தவளை ஒன்றை, அந்த நாட்டு விஞ்ஞானிகள் வலைவீசித் தேடி வருகின்றனர்.

 

இந்தத் தவளைக்கு பெண் தேடுவதற்காக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு, அதில் ரோமியோ தனக்கு பெண் வேண்டும் என பேசுவதுபோல வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.

BY MANJULA | FEB 12, 2018 4:10 PM #BOLIVIA #FRAG #பொலிவியா #தவளை #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People