All
Looks like you've blocked notifications!

சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வேலூர் திருப்பத்தூரைச் சேர்ந்த காதல் ஜோடி செல்போனில் பேசியபடியே ஒன்றாக விஷம் அருந்தி இறந்ததாக பாலிமர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த, இரு வேறு சமூகங்களை சேர்ந்த கார்த்திக் மற்றும் பாரதியின் காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் பாரதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் தாம் இனி சேர முடியாது என்று மனமுடைந்த இந்த காதல் ஜோடி, செல்போனில் பேசியபடியே ஒரே நேரத்தில் விஷம் அருந்தி இறந்தனர்.

 

இந்த சம்பவத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

BY SATHEESH | FEB 22, 2018 12:34 PM #COUPLE #SUICIDE #TAMILNADU #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People