All
Looks like you've blocked notifications!

இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வின் டுவிட்டர் கணக்கு, ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள குல்தீப் யாதவ், " தனது டுவிட்டர் கணக்கை யாரோ முடக்கி விட்டதாகவும், அதில் வெளியிடப்பட்ட பதிவுகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும்," தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் , குல்தீப் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 22, 2018 11:44 AM #KULDEEPYADAV #TWITTER #குல்தீப்யாதவ் #டுவிட்டர் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People