All
Looks like you've blocked notifications!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தன் இரண்டரை வயது மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். சேர்த்தது மட்டுமின்றி, தினமும் மகளை பள்ளியில் விட்டுச்சென்ற பிறகே தனது பணிகளையும் அவர் தொடங்குகிறார்.

 

பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளையும் - பள்ளிகளையும்  பயன்படுத்திக்கொள்ளத் தயங்கும் இச்சூழலில், மாவட்ட ஆட்சியரின் இச்செயல் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

 

இதேபோல, கிராமங்களில் நடைபெறும் குறைதீர்ப்பு முகாமிற்கு செல்ல அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதையும், சிவஞானம் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | FEB 17, 2018 8:42 PM #TAMILNADU #CHENNAI #COLLECTOR #GOVTSCHOOL #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People