All
Looks like you've blocked notifications!

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

 

 

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், ''இந்தத் தொடர் வெற்றிக்கு தனது மனைவி அனுஷ்காவின் பங்கு மிகப்பெரியது என்றும் அவர் தனக்கு தொடர்ந்து உந்துதலாக இருக்கிறார்'' எனவும் காதல் மனைவி அனுஷ்காவைப் புகழ்ந்திருக்கிறார்.

 

 

இந்த ஒருநாள் போட்டி தொடரில், விராட் கோலி 3 சதங்கள் உட்பட மொத்தம் 558 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BY MANJULA | FEB 17, 2018 12:52 PM #INDVSSA #VIRATKOHLI #இந்தியா #தென்ஆப்பிரிக்கா #விராட்கோலி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People