All
Looks like you've blocked notifications!

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய அணி-தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரைக்  கைப்பற்றியுள்ளது.

 

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒருநாள் தொடரை வென்றதில், கேப்டன் விராட் கோலி மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் சாஹல்-குல்தீப் ஆகிய மூவரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

 

தலா 5 போட்டிகளில் விளையாடிய குல்தீப்(16)-சாஹல்(14) ஜோடி,  30 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

 

இதேபோல, கேப்டன் விராட் கோலி 3 சதங்கள் உட்பட மொத்தம் 558 ரன்களை இந்தத்தொடரில் குவித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 17, 2018 1:57 PM #INDVSSA #VIRATKOHLI #INDIA #விராட்கோலி #இந்தியா #தென்ஆப்பிரிக்கா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People