BGM 2018 Shortfilm BNS Banner

சென்னை: இளம்பெண் படுகொலை! கணவர் மயக்க நிலையில் மீட்பு!

Home > News Shots > தமிழ்

By |
Chennai: 1 woman killed, husband found unconscious

சென்னையில் இளம்பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில், அவரது கணவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

 

வீட்டின் உரிமையாளர் தான் வாடகைக்கு விட்டிருந்த வீட்டின் பக்கம் அதிகாலை வந்தபோது, அந்த வீட்டில் தங்கியிருந்த ஞானப்பிரியா (24) கயிறால் கட்டப்பட்ட நிலையில், கொலைசெய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்த நிலையில் கிடந்தார்.

 

மேலும் அவருடைய கணவர் பிரபு (27), துணியால் கட்டப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து,  பிரபு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

போலீசார் இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MURDER

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai: 1 woman killed, husband found unconscious | தமிழ் News.