All
Looks like you've blocked notifications!

கடந்த சனிக்கிழமை துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், அனில் அம்பானியின் தனி விமானத்தில் துபாயிலிருந்து-மும்பைக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது.

 

இந்த நிலையில், மும்பையில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.

 

பிற்பகல் 2 மணியளவில் ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வில்லே பார்லேவில் உள்ள  மயானத்தில் 3.30 மணியளவில் தகனம் செய்யப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People