MIC Conclave BNS Banner

"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இளைஞர்கள் கைக்கோர்த்து நிற்க வேண்டும்" - பிரபல கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By |
Shoaib Akhtar tweets on Kashmir issue

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த, 'இந்திய ஆக்கிரமிப்பு பாகிஸ்தான்' என சர்ச்சையான கருத்துக்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளப்பியது.

 

இந்நிலையில், காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமைக்கு இரு நாட்டு இளைஞர்களும்  ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டும்.

 

ஏன்  இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்க முடியவில்லை என்று அதிகாரிகளிடம் கேளுங்கள். இன்னும் 70 ஆண்டுகள் வெறுப்புடன் வாழ தயாராக இருக்குறீர்களா? என்று உங்களிடம் கேட்கிறேன்", என தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #JAMMUANDKASHMIR #SHOAIBAKHTAR

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shoaib Akhtar tweets on Kashmir issue | தமிழ் News.