MIC Conclave BNS Banner

கலைக்கப்பட்ட கருவை பையில் வைத்துக்கொண்டு புகார் அளிக்க வந்த பெண்!

Home > News Shots > தமிழ்

By |
MP woman files rape complaint with foetus in bag

கலைக்கப்பட்ட நான்கு மாத கருவை தன் கைப்பையில் சுமந்துகொண்டு காவல் நிலையம் வந்த பெண் ஒருவர், தன்னை நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்தியபிரதேச மாநிலம், சாட்னா  மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், காவல்துறை  கண்காணிப்பாளர்  அலுவலகம் வந்து அளித்துள்ள புகாரில் நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அந்த நால்வரும் தன் கருவை கலைக்கச் சொல்லி வற்புறுத்தியதாக கூறிய அந்த பெண், கலைக்கப்பட்ட நான்கு மாத கருவை தன் கைப்பையில் வைத்திருந்தார்.

 

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீசார்,  நீரஜ் பாண்டே,  தீரஜ் பாண்டே, பிரேம் குமார், ராஜ்குமார் ஆகிய நால்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #RAPE

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MP woman files rape complaint with foetus in bag | தமிழ் News.