All
Looks like you've blocked notifications!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கு சுரேஷ் ரெய்னா தேர்வாகியுள்ளார்.

 

இந்நிலையில் சமீபத்தில்  அவர் அளித்துள்ள பேட்டியில், "தான் நன்றாக ஆடியும் இந்திய அணிக்குத் தேர்வாகாதது மிகுந்த மன வேதனை அளித்ததாகவும், அப்போது தன் குடும்பம் மட்டுமே உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தற்போது மிடில் ஆர்டர் பற்றி அதிகமாக விமர்சிக்கப்படுவதாகவும், நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி  ஆடுவது சாதாரண விஷயமில்லை என்றும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | FEB 16, 2018 12:46 PM #SURESHRAINA #CRIC #INDVSSA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People