All
Looks like you've blocked notifications!

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற மாபெரும் வெற்றிக்காக, பிரதமர் மோடிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

 

இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதற்காக, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.

 


 

 

BY SATHEESH | MAR 3, 2018 11:16 PM #MODI #OPANNEERSELVAM #ELECTIONS #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People