All
Looks like you've blocked notifications!

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி விவகாரம் தொடர்பாக நித்யானந்தா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யாவிடில், அவரைக் கைது செய்ய நேரிடும் என, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 29-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்த நிலையில், மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக்கூறியதைத் திரும்பப் பெறுகிறேன் என, நித்யானந்தா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

முன்னதாக பிப்ரவரி 2-ம் தேதிக்குள் நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்யாவிடில், அவரைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 6, 2018 11:33 AM #NITHYANANDA #HIGHCOURT #நித்யானந்தா #சென்னைஉயர்நீதிமன்றம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People