All
Looks like you've blocked notifications!

நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய் அக்கினேனிக்கும் வருகின்ற மார்ச் 8-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. 

 

இந்த நிலையில், கீர்த்தனா-அக்ஷய் திருமண அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க செந்தமிழில் வரிகளை அமைத்து தனது அன்பு மகள்  கீர்த்தனாவின் திருமண அழைப்பிதழை, அழகாக பார்த்திபன் வடிவமைத்து இருக்கிறார்.

 

மனதைக்  கவரும் ஓவியங்களின் பின்னணியில் இனிய தமிழில் உருவாகியிருக்கும் இந்த அழைப்பிதழ், பார்ப்பவர்களின் கண்ணையும்-கருத்தையும் ஒருசேரக் கவர்ந்துள்ளது.

 

வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு....

BY MANJULA | FEB 23, 2018 12:31 AM #AKSHAYAKKINENI #KEERTHANAPARTHIBAN #அக்ஷய்அக்கினேனி #கீர்த்தனாபார்த்திபன் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People